tag:blogger.com,1999:blog-24482856192848653732024-02-20T23:16:40.455+05:30கணேஷ்i have no particular talent, i am merely inquisitiveகணேஷ்http://www.blogger.com/profile/18368094933697782263noreply@blogger.comBlogger17015tag:blogger.com,1999:blog-2448285619284865373.post-35368716923073172992022-08-15T11:49:00.002+05:302022-08-15T11:49:35.325+05:30அலையாடும் மனது
சொந்த
ஊரில் ஏகப்பட்டப் பிரச்சினைகளின்
உந்துதலில் எப்படியாவது நாலு
காசு சம்பாரிச்சு நாமும்
வாழ்ந்து காட்டவேண்டும் என்ற
நினைப்போடு ஏதாவதொரு வழி
கிடைக்காதா என்று தேடிய
காலம். இது
என் வயதுடைய அனைவருக்குமான
பிரச்சினையாக இருந்தாலும்,
என்னைப்பொறுத்தவரையில்
எல்லோருக்கும் ஒரு வழி கிடைத்து
முன்னேறி போய்விட்டது போலவும்,
நான்
மட்டும் இந்த நிலையிலியே
இருப்பதாக உணர்ந்தேன்.
படித்த
படிப்பிக்கேற்ற வேலை கணேஷ்http://www.blogger.com/profile/18368094933697782263noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2448285619284865373.post-50105516251037972372022-07-03T18:50:00.002+05:302022-07-03T18:50:31.274+05:30மனதுடன் ஒரு நாள் நேற்று சரியாக 11 மணியளவில் பெருங்களத்தூர் அடுத்து GST சாலையில் இருந்து பிரிந்து காஞ்சிபுரம் செல்லும் சாலையில் நடந்த சம்பவம். எப்போதுமே பரபரப்பாக இருக்கும், அதுவும் முக்கியமாக அதிக எண்ணிக்கையில் லாரிகள் செல்லும் வழித்தடம். நான் நின்றிருக்கும் இடத்துக்கு சற்றே எதிரில் ஒரு இடைவெளி U turn போடுவதற்காக இருக்க, அந்த இடத்துக்கு மெதுவாக பைக்கில் வந்து நின்றார்ஒருவர். சில நிமிடங்கள் இடம்கணேஷ்http://www.blogger.com/profile/18368094933697782263noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2448285619284865373.post-86065800153114802022020-06-26T21:04:00.000+05:302020-06-26T21:35:29.553+05:30விடையறியா மனது.
ஐந்து மணிக்கெல்லாம் பால் ஊற்றுபவர் வந்துவிட்டுப் போய்விடுவார். அவர் கண்ணில் படவில்லையென்றால் அதற்குப்பிறகுதான் நடந்திருக்க வேண்டும். உணவகத்தோடு டீ கடையும் சேர்ந்து இருக்கும், அங்கு காலை உணவு மட்டுமே கிடைக்கும். மற்ற நேரங்களில் டீயும், வடையும்தான். காலையில் வேலை விசயமாக வேறு ஊர்களுக்குச் செல்பவர்கள் வந்து சாப்பிடுவார்கள் என்பதால் சீக்கிரமே எழுந்து வேலைகளைப்&கணேஷ்http://www.blogger.com/profile/18368094933697782263noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-2448285619284865373.post-54277664909953443122020-06-24T20:48:00.001+05:302020-06-24T20:48:55.006+05:30விருந்தாளி - ஆல்பெர் காம்யு தனிமை விரும்பி ஒருவனுக்கு தனது அறையில் மற்றொருவன் இருந்தால் அவனது மனநிலை எப்படியிருக்கும் என்பதை நான் நன்கறிவேன். ஒரு மகத்தான ஆசிரியர் எதிர்பாராத விதமாக ஏற்றுக்கொள்ளும் வேலையாக வருகிறான் ஒரு கொலைக் குற்றவாளி. முதலில் அந்த ஆசிரியர் அவனை குற்றவாளியாக பார்க்கும் முன்பே அவனிடத்தில் இருக்கும் நல்லெண்ணங்களை மனதில் நினைத்துப் பார்த்துக் கொள்கிறார். அவரைப் பொறுத்தவரை அவனொரு சாதாரண மனிதன் கணேஷ்http://www.blogger.com/profile/18368094933697782263noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2448285619284865373.post-64340413391283902332020-06-24T12:24:00.001+05:302020-06-24T12:24:22.759+05:30தேவமலர் - ஸெல்மா லாகர்லெவ் - தமிழில் க.நா.சு.மீண்டுமொரு மொழிபெயர்ப்பு. இதை நாவல் என்பதா? இல்லை சிறுகதையா? என்பதை அவரவரின் மனதின் ரசனைக்கே விட்டுவிடுவதுதான் நல்லது. மயிலிறகால் வருடுவது போன்றொரு எழுத்து. மிக எளிமையான எழுத்துநடை.சிறு வயதில் ஊருக்குள் கிறிஸ்துவ மதத்தினர் பிரசங்கம் செய்ய வருவார்கள்.அப்போதைக்கு அரைகிளாஸ் எனப்படும் பால்வாடி பள்ளியை அவர்கள் வைத்து நடத்திக்கொண்டிருந்தார்கள். அங்குதான் நான் படித்தேன். படித்தேன் என்பதைவிட உணவு கணேஷ்http://www.blogger.com/profile/18368094933697782263noreply@blogger.com0